14 October 2006

“மழை”

மழை
வரும்
நாட்கள் எல்லாம்
வீதிகள்
வெறிச்சோடி போகின்றன;

ஏனோ,
என் மனம் மட்டும்
நம்மை நனைத்த
அந்த மழைத்துளிகளை
தேடிக்கொண்டு
வீதிவீதியாய் அலைகிறது !!!

1 க‌ருத்துக்க‌ள்:

Anonymous said...

sogamai manathai konjam thottathu
baskar