6 February 2007

இது காதல் காலம் - 4

கண்டதுமே வந்தனையோ! கண்ணசைவில் வந்தனையோ!
கன்னியவள் நகைத்தஅக் கணத்தில்தான் வந்தனையோ!
கட்டழகில் கிறங்கிப்போய் கருத்தினில் வந்தனையோ!
கள்ளமற்ற கோதையுளம் கவர்ந்ததாலே வந்தனையோ!
காதருகே காரணந்தான் கதைத்திடுவாய் காதலே!

6 க‌ருத்துக்க‌ள்:

ஜி said...

puthu kavithaiyaiyum pattaiya kelapureenga... ippadi marabu kavithai paanilaiyum superaa kalakureenga...

vaazha Prem...
vaLarha kaathal....

ச.பிரேம்குமார் said...

ஜியா, என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே..

மிக்க நன்றி ஹை

Unknown said...

காரணங்கள் சொல்லி வந்தால் அது காதல் இல்லையே ;-)

வாழ்த்துக்கள் ப்ரேம்!

ச.பிரேம்குமார் said...

ம்ம்ம், காதோரம் சொன்ன காரணம் இது தானோ? உங்கள மாதிரி காதல் ஜித்தர்கள் (ஜி, அது என்ன பட்டம்? மறந்து போச்சு) சொன்னா சரிதான் ;)

வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும் நன்றி அருட்பெருங்கோ

Anonymous said...

அட‌டா, ச‌ங்கக்கால‌ப் பாட‌ல் போல‌வும் ஒன்றை முய‌ன்று பார்த்தாகிவிட்ட‌தா? ந‌ன்று :-)
-
பிர‌ச‌ன்னா

Karthik said...

முழுசா காதல் காலத்தை படிக்காமல் போவதில்லை. கலக்கறீங்க பிரேம்.