13 February 2007

இது காதல் காலம் - 7

முதலில் ரசிக்கவைத்து
கொஞ்சம் தொட்டு விளையாடி
மெல்ல உள்ளிழுத்து
பின் மொத்தமாய் மூழ்கடித்துவிடும்
கடல்போலவே காதலும்.
கடலுக்கேனும் மும்முறை கருணை
பிறக்குமாம்;
காதலுக்கு?

8 க‌ருத்துக்க‌ள்:

Unknown said...

காதல் கடலில் தத்தளிக்க எனது வாழ்த்துக்கள்!!! :-)

ச.பிரேம்குமார் said...

;-)

susen said...

கடலில் மூழ்கியவர்கள் கூட தப்பித்து விடலாம்
காதலில் மூழ்கியவர்கள்.....?

ச.பிரேம்குமார் said...

வருகைக்கு நன்றி சுசன்.

உங்க கருத்துக்கு ஹி ஹி ஹி

Anonymous said...

கடலுக்கேனும் மும்முறை கருணை
பிறக்குமாம்;
காதலுக்கு?
kathalil tholvi uttavrakal yarenum elutha koodatha - kaathalin karunaiyai patti
mayil irake, mayil irake....
bas...

ச.பிரேம்குமார் said...

வாங்க பாஸ்கர்,

யாரேனும் அந்தக் கருணை பற்றி எழுதினால் நாங்களும் படிக்க தயாருங்க...

நளன் said...

ப்ரேம்ணே முடிய‌ல‌... :)

Karthik said...

அனுபவம் உள்ளவர் சொல்லும்போது கொஞ்சம்....

எப்போதும் 'காதல் காலமா'கவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!