முதலில் ரசிக்கவைத்து
கொஞ்சம் தொட்டு விளையாடி
மெல்ல உள்ளிழுத்து
பின் மொத்தமாய் மூழ்கடித்துவிடும்
கடல்போலவே காதலும்.
கடலுக்கேனும் மும்முறை கருணை
பிறக்குமாம்;
காதலுக்கு?
13 February 2007
இது காதல் காலம் - 7
எழுத்து வகை: LOVE SEASON, இது காதல் காலம்
Subscribe to:
Post Comments (Atom)
8 கருத்துக்கள்:
காதல் கடலில் தத்தளிக்க எனது வாழ்த்துக்கள்!!! :-)
;-)
கடலில் மூழ்கியவர்கள் கூட தப்பித்து விடலாம்
காதலில் மூழ்கியவர்கள்.....?
வருகைக்கு நன்றி சுசன்.
உங்க கருத்துக்கு ஹி ஹி ஹி
கடலுக்கேனும் மும்முறை கருணை
பிறக்குமாம்;
காதலுக்கு?
kathalil tholvi uttavrakal yarenum elutha koodatha - kaathalin karunaiyai patti
mayil irake, mayil irake....
bas...
வாங்க பாஸ்கர்,
யாரேனும் அந்தக் கருணை பற்றி எழுதினால் நாங்களும் படிக்க தயாருங்க...
ப்ரேம்ணே முடியல... :)
அனுபவம் உள்ளவர் சொல்லும்போது கொஞ்சம்....
எப்போதும் 'காதல் காலமா'கவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!
Post a Comment