17 July 2007

காத‌லென‌ப்ப‌டுவ‌து....



காதல் களவு;
கற்றதும் மறந்தது
மற்றவைய‌னைத்தும்!



காதல் விடம்;
அவ்விடத்தை முறிக்கும் விடம்
கிடைக்காமலேயே போகட்டும்.



காதல் ஆயுள் தண்டனை;
மிச்சமிருக்கும் சென்மங்களையும்
இப்போதே வாழ்ந்துவிடும்
ஏற்பாடுகள் உண்டா?




காதல் மாயை;
ரசிக்கும் மனமோ குழந்தை
ஆராய்ந்து பார்க்க ஏது வசதி?

8 க‌ருத்துக்க‌ள்:

Anonymous said...

காதலை வித்தியாசமான கோணத்தில் சொல்லும் அழகான கவிதைகள்

முரளிகண்ணன் said...

சுக உணர்வு

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரசன்னா & முரளி

சேதுக்கரசி said...

அடுத்த பதிவு... "கல்யாணமெனப்படுவது" தானே? :D

அய்யனார் said...

அது எல்லாம் இருக்கட்டும்.
எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா?

ச.பிரேம்குமார் said...

அது வந்து....வந்து.... வந்து

நாடோடி இலக்கியன் said...

நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது நண்பரே!!
தொடரட்டும் உங்கள் கவித்தொண்டு!!வாழ்த்துக்கள்!!!!!

Karthik said...

Superb!