31 January 2008

எழுதியதில் பிடித்தது

ரொம்ப முன்னுரையெல்லாம் போட்டு இந்த பதிவப் போடப் போறதில்லை. ஏன்னா, எப்படியும் இத யாரும் படிக்கப் போறதில்லை. ஹி ஹி ஹி!

எழில் அழைத்தமைக்காக இந்தப் பதிவு

2007ல் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தது பிப்ரவரியில் எழுதிய 'இது காதல் காலம்'

அதெப்படி நமீதா பதிவ விடலாம்னு கேக்குறீங்களா? அது தான் 2007ல் நான் எழுதியதில் மக்களுக்கு ரொம்ப பிடிச்ச பதிவு. இதுவரைக்கும் என் வலைப்பூவில் அதிகமாக பார்வையிடப்பட்ட பதிவு அது தான் :)

ஆனா அதுக்கு காரணம் பதிவா இல்ல நமீதாவான்னு சொல்ல தேவையில்லை இல்லையா? ;)

4 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

இது காதல் காலம் - நல்ல பதிவு..:))

Anonymous said...

I have read that. Superb great poems.

Anonymous said...

அருமையான வரிகள் ஆழமான கருத்துக்கள் மிக மிக அழகான கவிதைகள் வடித்தமைக்கு வாழ்த்துக்கள் :)

எழில்பாரதி said...

பயணத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி.....

ஒவ்வொரு வருடமும் காதல் மாதத்தில் உங்கள் "இது காதல் காலம்" அருமையாய்

அமையும் தொட‌ருங்க‌ள் ப‌ய‌ண‌த்தை!!!!!