6 February 2008

இது காதல் காலம் - 12



9 க‌ருத்துக்க‌ள்:

ஸ்ரீ said...

பட்டாம்பூச்சி கவிதை ரொம்ப அழகு ப்ரேம். தொடருங்கள்....

Unknown said...

முதல் கவிதை ரொம்ப அழகு!!!

Divya said...

கவிதைகள் அருமை,
அதிலும் குறிப்பாக அந்த பட்டாம்பூச்சி கவிதை சூப்பர்!!

ச.பிரேம்குமார் said...

நன்றி ஸ்ரீ, அருட்பெருங்கோ & திவ்யா

எல்லோருக்குமே அந்த பட்டாம்பூச்சி கவிதை பிடித்திருந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி :)

கோபிநாத் said...

எல்லோரும் சொல்லிட்டாங்க....எனக்கும் அந்த பட்டாம்பூச்சி ரொம்ப பிடிச்சிருக்கு..;)))

நித்யன் said...

சிறப்பான பங்களிப்பு நண்பரே...

இப்போதுதான் உங்கள் காதல் காலத்திற்கு வருகிறேன். இனி எப்போதும் வருவேன்.

Possessiveness தான் காதலைக் கண்டுபிடிக்கும் முக்கியக்காரணி. பட்டாம்பூச்சி கவிதையின் அழகு அதன் வண்ணங்களைப்போல் அழகாக ஜொலிக்கிறது...

நானும் எழுத முயல்கிறேன். பார்த்து கருத்து தெரிவியுங்கள்.

Anonymous said...

பட்டாம் பூச்சியின் அழகைப் போன்று உங்களின் கவிதையும் அழகு...
இரண்டாவதும் மிக அருமையான வரிகள்...

Praveena said...

அழகான கவிதைகள்,
பட்டாம்பூச்சி....சிம்பிளி சூப்பர்!

ச.பிரேம்குமார் said...

கோபி, நித்யகுமாரன், கோபால், ப்ரவீணா

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி :)