tag:blogger.com,1999:blog-36005211.post186816204531432977..comments2023-10-29T12:55:42.007+05:30Comments on மொழியோடு ஒரு பயணம்: நான் வாக்களிக்க மாட்டேன்ச.பிரேம்குமார்http://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-36005211.post-68031073119689015472009-05-14T09:57:00.000+05:302009-05-14T09:57:00.000+05:30நான் கூட பிரேம் கோபத்துல நம்ம ஜனநாயகக் கடமை ஆற்ற ம...நான் கூட பிரேம் கோபத்துல நம்ம ஜனநாயகக் கடமை ஆற்ற மறுத்துட்டாரோன்னு பயந்து போயிட்டேன்.. :-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-88605748202528832892009-05-13T22:43:00.000+05:302009-05-13T22:43:00.000+05:30//ச.பிரேம்குமார் said...
பெயர் மாத்திட்டீங்க. நி...//ச.பிரேம்குமார் said... <br /><br />பெயர் மாத்திட்டீங்க. நியுமராலஜி???Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-10777671927278792902009-05-13T21:07:00.000+05:302009-05-13T21:07:00.000+05:30/நான் என் பதிவில் ஓட்டெல்லாம் கேட்பதில்லை. ஓட்டாம .../நான் என் பதிவில் ஓட்டெல்லாம் கேட்பதில்லை. ஓட்டாம இருங்கனு தான் கேட்கிறேன். அவ்வ்..!! //<br /><br />அவனவன் பிரச்சனை அவனவனுக்கு..... ஆனா கார்த்திக், உன்னை ஓட்டக்கூடாதுன்னு சொல்றத கண்டிப்பா கேட்பேன்னு என்னால உத்திரவாதம் தர முடியாது ;)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-77098030208478839392009-05-13T19:13:00.000+05:302009-05-13T19:13:00.000+05:30நான் மிகவும் எத்ர்பார்ப்பது மத்திய சென்னைதான். தயா...நான் மிகவும் எத்ர்பார்ப்பது மத்திய சென்னைதான். தயாநிதி மாறனும், ஸ்டாலினும் என்கிட்ட கூட ஓட்டு கேட்டாங்க. 'எனக்கு ஓட்டு இல்லை.. இருந்தாலும் இங்கு இல்லை'னு சொல்றதுக்குள்ள போய்ட்டாங்க. :((<br /><br />நோ ஐடியா.. :)<br /><br />நான் என் பதிவில் ஓட்டெல்லாம் கேட்பதில்லை. ஓட்டாம இருங்கனு தான் கேட்கிறேன். அவ்வ்..!!Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-73294839207866747982009-05-13T18:19:00.000+05:302009-05-13T18:19:00.000+05:30//சென்னை முழுவதும் இன்று இரவு 9:00 மணிக்கு மேல் மி...//சென்னை முழுவதும் இன்று இரவு 9:00 மணிக்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை நீடித்தது.//<br /><br />கரண்டு கம்பிய எலக்காரங்க துண்டிச்சிட்டாங்கன்னு வேற ஒரு கூட்டம் சொல்லிகிட்டுத் திரியுதே:(ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-65232808065642613202009-05-13T16:24:00.000+05:302009-05-13T16:24:00.000+05:30இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இலங்கை இனப்பிரச்...இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டுக்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.<br />இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை குறித்தும் அதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் துணை போவதை விளக்கியும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் குறுவட்டு ஒன்று தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த குறுவட்டை வெளியிடக்கூடாது என்று காவல்துறையினர் தடை விதித்தனர்.<br /><br />இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சி.பி.செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சோதிமணி, சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. <br /><br />அப்போது, குறுவட்டுக்களை தயாரிக்கும்போது, அதில் அதை தயாரித்தவர் மற்றும் வெளியிடுவோரின் பெயர் இடம்பெற வேண்டும்.<br />அவ்வாறு இருந்தால் அதை வெளியிட எந்தத் தடையும் இல்லை. எனவே இலங்கை இனப்பிரச்சினை குறித்த குறுவட்டை வெளியிட அனுமதியளிக்க வேண்டும் என்று செந்தில்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. <br /><br />இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குறுவட்டை வெளியிட அனுமதியளித்தனர். இந்த தீர்ப்பை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள்<br />வரவேற்றிருக்கின்றனர்.<br /><br />இதேவேளையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 9:00 மணிக்கு பின்னர் திடீரென மின்தடையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது. <br /><br />பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டை ஒளிபரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து அந்த குறுவட்டு ‘மக்கள்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. <br /><br />இதனை பொதுமக்கள் பார்ப்பதைத் தடுப்பதற்காக சென்னை இராயபுரம், புரசைவாக்கம், பெரம்பூர் உட்பட வட சென்னை முழுவதும் இன்று இரவு 9:00 மணிக்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை நீடித்தது.<br /><br />மாநில காவல்துறையால் தடை செய்யப்பட்டிருந்த இந்த குறுவட்டு இன்று ‘மக்கள்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பு முடிந்ததும் மின்தடையும் நீங்கிவிட்டதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-30704941014165724072009-05-13T11:27:00.000+05:302009-05-13T11:27:00.000+05:30\\அவர்கள் எழுத்துக்கள் ரசிகன் நான். \\
நிஜமாதான் ...\\அவர்கள் எழுத்துக்கள் ரசிகன் நான். \\<br /><br />நிஜமாதான் சொல்றியா!!!!!!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-45277269099875702762009-05-13T10:32:00.000+05:302009-05-13T10:32:00.000+05:30// நல்ல பதிவை படித்து விட்டு ஒட்டு போடாமல் விட்டு ...// நல்ல பதிவை படித்து விட்டு ஒட்டு போடாமல் விட்டு விடுவேன் அது அவசரமா கூட இருக்கலாம்.//<br /><br />அதாதே முத்து. பதிவ அனுபவிக்கறத விட்டுட்டு வாக்களித்துக்கொண்டிருக்க முடியுமா?ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-14827796969931938442009-05-13T10:31:00.000+05:302009-05-13T10:31:00.000+05:30//நான் ரெண்டு நாளா நல்லா படிச்சு படிச்சு சிரிச்சேன...//நான் ரெண்டு நாளா நல்லா படிச்சு படிச்சு சிரிச்சேன்..!//<br /><br />டக்ளஸ் அண்ணே, வொய் பிளட், சேம் பிளட்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-79444277411848336002009-05-13T10:30:00.000+05:302009-05-13T10:30:00.000+05:30//ஜியா said...
All in the Business Game thala.......//ஜியா said... <br />All in the Business Game thala....<br />//<br /><br />நம்மள தானே கேனயனா ஆக்கிடுறாங்க தல :(ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-86405963863268547362009-05-13T10:29:00.000+05:302009-05-13T10:29:00.000+05:30//அவங்கள குத்தம் வேற சொல்றீங்க. காசுன்னா எப்படி வே...//அவங்கள குத்தம் வேற சொல்றீங்க. காசுன்னா எப்படி வேணும் என்றாலும் கூவுவாங்க அதுக்கு நம்ம எதுக்கு கவனிக்கணும்? <br />//<br /><br />அதெல்லாம் போகிற போக்குல பாக்குறது தான் தனா. ஆனா பாக்கும் போது கடுப்பா இருக்கும் :(ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-50621654909394740432009-05-13T10:28:00.000+05:302009-05-13T10:28:00.000+05:30//அப்புறம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொறுத்துவரைக்...//அப்புறம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொறுத்துவரைக்கும் நம்ம கை காசை செலவழிச்சு வோட்டு போடற ஏமாளிங்களா வேற இருக்கோம். சிந்தியுங்க மகாஜனங்களே//<br /><br />அதே தாங்க... சிந்தியுங்க மக்களேச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-77706142174124532122009-05-13T09:35:00.000+05:302009-05-13T09:35:00.000+05:30பிரேம் கடைசி பத்தி மனவெளிச்சம் உண்மையை எழுதிஇயிருக...பிரேம் கடைசி பத்தி மனவெளிச்சம் உண்மையை எழுதிஇயிருக்கீங்க.<br />நானும் கூட சில சமயம் நல்ல பதிவை படித்து விட்டு ஒட்டு போடாமல் விட்டு விடுவேன் அது அவசரமா கூட இருக்கலாம்.<br />பாத்தீங்களா ஓட்டு எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுதுன்னு. நல்ல கருத்தான பதிவு பிரேம்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-44498816615982833002009-05-13T09:31:00.000+05:302009-05-13T09:31:00.000+05:30ஆமாண்ணே..!
இப்போ பதிவுலகத்துல ஓட்டு பிரச்சனைதான் ர...ஆமாண்ணே..!<br />இப்போ பதிவுலகத்துல ஓட்டு பிரச்சனைதான் ரொம்ப காமெடி..!<br />நான் ரெண்டு நாளா நல்லா படிச்சு படிச்சு சிரிச்சேன்..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-26966033140154404092009-05-13T09:24:00.000+05:302009-05-13T09:24:00.000+05:30All in the Business Game thala....All in the Business Game thala....ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-22011870907174944812009-05-13T09:12:00.000+05:302009-05-13T09:12:00.000+05:30குறுஞ்செய்தி மட்டுமல்ல போன் பண்ணி ஓட்டு கேட்கறாங்க...குறுஞ்செய்தி மட்டுமல்ல போன் பண்ணி ஓட்டு கேட்கறாங்க <br /><br />//ஆனால் எந்நாளும் தமிழ்மணத்திலோ தமிழிஷிலோ வாக்களித்தது இல்லை. இனிமேலும் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறேன் ;)//<br /><br />சூப்பர் தல எழுத்துகளுக்குள்ள எதுக்கு தேர்தல் போட்டி? <br /><br />நீங்க எதுக்கு தொலைக்காட்சி எல்லாம் பாக்கறீங்க அதுவும் தமிழ் தொலைக்காட்சி ? நீங்களே உங்க தலைல மன்ன வாரி போட்டுக்கிட்டு அவங்கள குத்தம் வேற சொல்றீங்க. காசுன்னா எப்படி வேணும் என்றாலும் கூவுவாங்க அதுக்கு நம்ம எதுக்கு கவனிக்கணும்? <br /><br />விடுங்க பாசு இதெல்லாம் அஞ்சு வருசத்துக்கு ஒருக்கா நமக்கு பழகிபோச்சுDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-81358332223749307282009-05-13T09:01:00.000+05:302009-05-13T09:01:00.000+05:30அய்யோ இப்பதானே (49 ஓ )வோட்டு போட்டுட்டு வந்தேன். ...அய்யோ இப்பதானே (49 ஓ )வோட்டு போட்டுட்டு வந்தேன். தமிழ்மணத்த்தில இதுவரைக்கும் போட்டது இல்லை. தமிழிஷ்ல பிடிச்சு இருக்கறதுக்கு போட்டுகிட்டுதான் இருக்கேனே.<br /><br />அப்புறம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொறுத்துவரைக்கும் நம்ம கை காசை செலவழிச்சு வோட்டு போடற ஏமாளிங்களா வேற இருக்கோம். சிந்தியுங்க மகாஜனங்களேதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36005211.post-75593615764070447112009-05-13T08:59:00.000+05:302009-05-13T08:59:00.000+05:30hi me the firsthi me the firstதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.com