நெடும்பயணதிற்கு
ஆயத்தமான பொழுதொன்றில்
கடந்துவந்த பூமரத்தினடியில்
சில புன்னகைகளை விட்டுவந்தேன்
நான்
கடக்கவேண்டிய வழியெங்கிலும்
வேர்கள் பரப்பி
காத்துக்கொண்டிருக்கிறது
அதன் நிழல்
- ச.பிரேம்குமார்
இந்த கவிதை 05-07-2009 தேதியிட்ட கல்கியில் வெளிவந்திருக்கிறது. இதற்காக பெரிதும் உதவிய தோழிக்கு மனமார்ந்த நன்றி
***என் பிரியமான நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்***
1 July 2009
நிழல்
பதித்தது : ச.பிரேம்குமார் 27 கருத்துக்கள்
Subscribe to:
Posts (Atom)