2 February 2007

இது காத‌ல் கால‌ம் - 2

ஒரு வழிக் கண்ணாடி
மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
என் காதல்;
ஆற்றாமை பூசிய‌ பாதரசம்
அழிந்து உனக்கது
புலப்படும் நாளுக்காக‌ காத்திருக்கிறேன் நான்!

7 க‌ருத்துக்க‌ள்:

ஜி said...

தானா எப்படிப் புரியும் பிரேம்..

நாமளாதான் வாய்ப்புகள உருவாக்கணும் :))

ஜி said...

ஒவ்வொரு படியா நகருது காதல் பயணம்... முந்தினது பார்வை.. அடுத்தது உணர்வு.. அடுத்தது வெளிப்பாடா?

ச.பிரேம்குமார் said...

அட ஆமாம் ஜி, நான் கூட இதை கவனிக்கவில்லை. அனேகமாக, பிப்ரவரி முடிவதற்குள் காதலின் எல்லா கட்டங்களும் வந்துவிடும் என எதிர்ப்பார்க்கிறேன்

ச.பிரேம்குமார் said...

//தானா எப்படிப் புரியும் பிரேம்..

நாமளாதான் வாய்ப்புகள உருவாக்கணும் :)) //

எல்லோருக்கும் உங்கள மாதிரி திறம இருக்குமா தலைவா ;)

ஜி said...

// பிரேம்குமார் said...
எல்லோருக்கும் உங்கள மாதிரி திறம இருக்குமா தலைவா ;)//

kavithai ezuthiyee kannaamoochi aadureenga neenga... naangalaam enna oru kaathal thozvi kavithaiyathaan ezuthuvoam.. ungala maathiriyaa... ;))

ச.பிரேம்குமார் said...

ஆகா, ஜியா.... ஒரு முடிவோட தான் இருக்கீங்களா? ;)

Karthik said...

கமெண்ட்ஸை படிச்சதுக்கப்புறம் புரிஞ்சது பிரேம்.

Nice one!