14 October 2006

“கவிஞருக்கு கல்யாணம்”

இனி
நாட்குறிப்புகளை சீண்ட நேரமிருக்காது;
நடந்தவற்றை சொல்ல தோழி வந்த பின்னே !!!

செல்பேசிக்கு செலவே இருக்காது;
விழியாலேயே பேச வஞ்சி வந்தாயிற்றே !!!

விளக்கெரித்து விலகாது இரவு;
அறைக்குள்ளேயே அமர்ந்திருக்கிறதே நிலவு !!!

கவிதைக்கும் நேரம் இருக்குமோ தெரியாது;
கவிதையே துணையாய் இருக்கும் பொழுது ??!!!

3 க‌ருத்துக்க‌ள்:

ஸ்ரீவி சிவா said...

சூப்பருங்க...


//விளக்கெரித்து விலகாது இரவு
நல்ல சொல் ஆளுமை... தொடரட்டும்.

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி சிவா

Anonymous said...

romba nalla iruku kavingare! By ur fan!
All anonymous comments are my comments only except only one.!?!