16 October 2006

பரிசு

ஊருக்கெல்லாம்
வரமளிக்கும்
ஏழை சாமியை போல;
என் காதலுக்கு மட்டும்
மௌன‌த்தை நீட்டும்
காதல் கவிஞன் நான்.

0 க‌ருத்துக்க‌ள்: