21 November 2006

தேடல்

தேடித் தவங்கிடக்கையில்
சிக்காது,
ஏதோ ஒரு
மௌன கணத்தில்
வந்தடைந்து
வியப்பூட்டும்
கவிதையும்
காதலும்!

8 க‌ருத்துக்க‌ள்:

praveen said...

good ...
al d best BRO...

கவிப்ரியன் said...

உண்மைதான் நண்பரே..
கவிதை அருமை.

Anonymous said...

Fine..
many times i felt this..

Anonymous said...

fine..
many times i felt this..

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி ப்ரவீன், கவிப்ரியன் & பெண் பாரதி

haran said...

//கவிதையும் காதலும்!// மட்டுமல்ல கடவுளும்.

வாழ்த்துக்கள்.

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹரன்

Unknown said...

இந்தக் கவிதை மாதிரியா? :)