10 November 2006

அமாவாசை

வானின் இளவரசி
காணாமல் போனாளோ??
வானவீதியெங்கும்
விளக்கேந்திய சிப்பாய்கள்!!

3 க‌ருத்துக்க‌ள்:

charalmalar said...

nice keep it up

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி சரல்

cheena (சீனா) said...

அமாவாசை - அருமை அருமை. வானின் இளவரசியைச் சிறை எடுத்தவனைத் தேடும் சிப்பாய்கள் ஒளி விளக்குகளுடன் வானமெங்கும்.

நல்ல கற்பனை நல்வாழ்த்துகள்